» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சிறார்களுக்கு காகிதத்தில் பொம்மை செய்தல் பயிற்சி
சனி 24, மே 2025 4:00:22 PM (IST)

தூத்துக்குடியில் சிறார்களுக்கு பாட்டு, ஆட்டம், ஓவியம், காகிதத்தில் பொம்மை செய்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் அழகப்பா கல்வி மையம் மாடியில் குமிழ் முனை புத்தக வண்டி சார்பில் நிறுவனர் சைமன் தலைமையில் சிறார்களுக்கு ஆட்டம் ஓவியம் காகிதத்தில் பொம்மை செய்தல் பாட்டு பயிற்சி கதை புத்தகம் வாசித்தல் நடைபெற்றது. கலை வளர்மனி சக்திவேல், சிறார்களுக்கு பாட்டு பயிற்சி மற்றும் பேப்பரில் பொம்மை செய்யும் பயிற்சியும் அளித்தார்.
ஜெயந்தி சக்திவேல் ஓவியப பயிற்சி அளித்தார். எழுத்தாளர் மாரிமுத்து கதை சொல்லும் பயிற்சியை அளித்தார். நாட்டு புற கலைஞர் பாமா பாட்டு பயிற்சியை அளித்தார். நிகழ்வு ஏற்பாடுகளை போர்ஜியா மற்றும் குமிழ்முனை புத்தக வண்டி நிறுவனர் சைமன் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

