» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சிறார்களுக்கு காகிதத்தில் பொம்மை செய்தல் பயிற்சி
சனி 24, மே 2025 4:00:22 PM (IST)

தூத்துக்குடியில் சிறார்களுக்கு பாட்டு, ஆட்டம், ஓவியம், காகிதத்தில் பொம்மை செய்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் அழகப்பா கல்வி மையம் மாடியில் குமிழ் முனை புத்தக வண்டி சார்பில் நிறுவனர் சைமன் தலைமையில் சிறார்களுக்கு ஆட்டம் ஓவியம் காகிதத்தில் பொம்மை செய்தல் பாட்டு பயிற்சி கதை புத்தகம் வாசித்தல் நடைபெற்றது. கலை வளர்மனி சக்திவேல், சிறார்களுக்கு பாட்டு பயிற்சி மற்றும் பேப்பரில் பொம்மை செய்யும் பயிற்சியும் அளித்தார்.
ஜெயந்தி சக்திவேல் ஓவியப பயிற்சி அளித்தார். எழுத்தாளர் மாரிமுத்து கதை சொல்லும் பயிற்சியை அளித்தார். நாட்டு புற கலைஞர் பாமா பாட்டு பயிற்சியை அளித்தார். நிகழ்வு ஏற்பாடுகளை போர்ஜியா மற்றும் குமிழ்முனை புத்தக வண்டி நிறுவனர் சைமன் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


