» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 5:10:40 PM (IST)



தூத்துக்குடி மாநகர தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சிவன் கோவில் தேரடி முன்பும், புதிய பேருந்து நிலையம் முன்பும்  நீர், மோர் பந்தல் அமைக்கபட்டுள்ளது. இதில் மாநகர தலைவர் மீனாட்சிசுந்தரம், செயலாளர் கண்ணன், பொறுப்பாளர் பாலா மற்றும் நிர்வாகிகள் விஜயகுமார், அந்தோணி, ஜான், சுதாகர், பிரியதர்ஷின் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கினர். 


மக்கள் கருத்து

வவ்வாலுமே 1, 2024 - 12:08:32 PM | Posted IP 162.1*****

Day 1 நீர் மோர் பந்தல் Day 2 நீர் பந்தல் Day 3 பந்தல் Day 4 அந்த நாலு கம்பு மட்டும் இருக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory