» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எட்டயபுரத்தில் நீர், மோர் பந்தல்: அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

ஞாயிறு 5, மே 2024 11:50:34 AM (IST)



எட்டயபுரத்தில் நீர், மோர் பந்தலை அமைச்சர் கீதாஜீவன்  திறந்து வைத்தார். 

கோடை காலத்தில் மக்களை காக்கும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, எட்டயபுரத்தில் நீர், மோர் பந்தலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன்   திறந்து வைத்தார். நிகழ்விற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்  தலைமை வகித்தார். 

நிகழ்வில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி, சங்கர நாராயணன், பேரூர் கழகச் செயலாளர் பாரதி கணேசன், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் சௌந்தரராஜன், மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் உட்பட வார்டு செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory