» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
அதிமுகவிற்கு தலைமை ஏற்று அனைவரையும் ஒன்றிணைப்பேன்: சசிகலா அறிவிப்பு
வியாழன் 15, செப்டம்பர் 2022 3:33:20 PM (IST)
அதிமுகவிற்கு தலைமை ஏற்று அனைவரையும் ஒன்றிணைப்பேன் என்று சசிகலா கூறியிருப்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் திமுக அரசு சொன்னதை எதுவும் செய்யவில்லை என போகும் இடங்களில் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஏழை, எளிய மக்களுக்காக அம்மா கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்துவது அவர்களுக்கு நல்லதல்ல எனவும் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி, பழைய பழனிச்சாமி இல்லை எனக் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் எப்படி இருக்கிறார் என நீங்கள்தான் கூற வேண்டும் என்றார். நிச்சயமாக அதிமுகவிற்கு தலைமை ஏற்று அனைவரையும் ஒன்றிணைப்பேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒன்றிணைந்து நல்ல வெற்றிகளை பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
PUTHIYA VARKALSep 15, 2022 - 04:26:46 PM | Posted IP 162.1*****
இவருக்கு என்ன தெரியும் ? ஜெ. இருந்தவரை கட்சியில் இவருக்கு எந்த பொறுப்பும் கொடுக்கவில்லை. ஜெ. போன்ற ஒரு ஆளுமைமிக்க பெண்மணிக்கு இவர் எப்படிப்பட்டவர் என்று. நன்றாக தெரியும். இவரால்தான் ஜெ க்கு NEGATIVE VOTES. EPS மட்டும் தான் அதிமுக தலைமைக்கு பொருத்தமானவர் EPS அவர்கள் ஜெ . போல சிறந்த ஆளுமை பண்பு உள்ளவர்..
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய பணத்தின் நேர்மையில் சந்தேகம் : ப.சிதம்பரம் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்
செவ்வாய் 30, மே 2023 5:15:03 PM (IST)

திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம் : பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
ஞாயிறு 28, மே 2023 9:15:02 AM (IST)

ஜல்லிக்கட்டு வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!!
செவ்வாய் 23, மே 2023 12:30:22 PM (IST)

கர்நாடக மக்களுக்கு நாடே நன்றி சொல்கிறது: ப.சிதம்பரம் கருத்து
சனி 13, மே 2023 4:48:52 PM (IST)

புதிய தேர்வு வாரியம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
வெள்ளி 5, மே 2023 12:14:37 PM (IST)

மதுவுக்கு அனுமதி அளிக்கும் அரசாணைகளை திரும்பப்பெற வேண்டும்: அன்புமணி
செவ்வாய் 25, ஏப்ரல் 2023 11:12:03 AM (IST)

எவன்Sep 17, 2022 - 12:20:10 PM | Posted IP 162.1*****