» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பாட்டக்கரை பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா!

வெள்ளி 15, டிசம்பர் 2023 11:22:54 AM (IST)



நாசரேத் அருகிலுள்ள பாட்டக்கரை பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. 

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி -நாசரேத் திருமண்டலம் நாசரேத் அருகே உள்ள பாட்டக்கரை டிஎன்டிடிஏ துவக்கப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.   சேகரகுருவானவரும் , பள்ளி தாளாளருமான ஜெபஸ் ரஞ்சித் தலைமை வகித்து ஜெபித்து கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார்.

பள்ளி தலைமை ஆசிரியை செல்வகுமாரி ஒய்சி வரவேற்றார். மாணவ_ மாணவிகளின் நடனம், நாடகம் மற்றும் கிறிஸ்து பிறப்பு பற்றிய நாடகம் நடந்தது. இதையடுத்து மாணவ_ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சபை ஊழியர் கிறிஸ்டோபர் மற்றும் மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியை உஷா மேரி ஷியாமளா நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory