» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

அரசு பள்ளி என்.எஸ்.எஸ்.திட்ட அமைப்பின் 20 வது ஆண்டு மலர் வெளியீடு!

செவ்வாய் 12, டிசம்பர் 2023 5:48:32 PM (IST)



குருவிகுளம் அரசு பள்ளி என்.எஸ்.எஸ்.திட்ட அமைப்பின் 20 வது ஆண்டு மலர் வெளியிடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாரின் 142 வது பிறந்த நாள் விழாவில் குருவிகுளம் அரசு மேல் நிலைப்பள்ளியின் என்.எஸ்.எஸ். திட்ட அமைப்பின் 20 வது ஆண்டு மலரை அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் கோ.பெரியண்ணன், இதயகீதம் ஆசிரியர் ராமானுஜம் வெளியீடு செய்தார். 

பள்ளியின் திட்ட அலுவலர் நல்லாசிரியர் சுப்பாராசுவை ஆஸ்திரேலியா தமிழ் சங்க செயலாளர் மாலதி ஆனந்த கிருஷ்ணன், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், கோவில்பட்டி "அஸ்ரோ கிளப்” ஒருங்கிணைப்பாளர் கோ.சுரேஷ்குமார் உட்பட பலர் பாராட்டினர்.


மக்கள் கருத்து

SURESHKUMAR GDec 12, 2023 - 08:44:41 PM | Posted IP 172.7*****

Congratulations Mr.subbu “valaga valamudan”

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory