» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..535 காலியிடங்கள்.
திங்கள் 29, மே 2023 9:05:33 PM (IST)
மத்திய அரசின் டி.எப்.சி.சி.ஐ (DFCCIL- Dedicated freight corridor corporation of india limited) நிறுவனத்தில் உள்ள 535 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்: எக்ஸிகியூட்டிவ், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்
மொத்த காலியிடங்கள் - 535
கல்விதகுதி: விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல் டிகிரி அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி, வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பள விவரம்: பதவிகளுக்கு கேற்ப 25,000 - 1,20,000 வரை.
தேர்வு முறை: கணினி வழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை, கணினி வழி திறனறி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/83083/Index.html என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.06.2023
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
வியாழன் 7, டிசம்பர் 2023 7:57:49 PM (IST)

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு : நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பு!
வியாழன் 7, டிசம்பர் 2023 5:30:15 PM (IST)

26,146 காவலர் பணியிடங்கள்: டிச.31க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
வியாழன் 30, நவம்பர் 2023 4:07:28 PM (IST)

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 496 இடங்கள்: நவ.30 கடைசி நாள்
செவ்வாய் 28, நவம்பர் 2023 5:35:59 PM (IST)

இந்திய அஞ்சல் துறையில் 1,899 பணியிடங்கள் : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 24, நவம்பர் 2023 5:27:16 PM (IST)

தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடங்களுக்கான தேர்வு அறிவிப்பு!
புதன் 25, அக்டோபர் 2023 3:42:25 PM (IST)
