» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி: ஆட்சியர் துவக்கி வைத்தார்
செவ்வாய் 17, ஆகஸ்ட் 2021 3:48:32 PM (IST)

திருச்செந்தூரில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கே.டி.எம் மஹாலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் டி.என்.பி.எஸ்.சி. தொகுதி 1 போட்டித் தேர்வுக்கு பயிலும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் துவக்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் கோகிலா, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு அலுவலர் பேச்சியம்மாள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரம்யா திருச்செந்தூர் வட்டாட்சியர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்பிஐ வங்கியில் 996 காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.23!
சனி 6, டிசம்பர் 2025 12:02:37 PM (IST)

அஞ்சல்துறை வங்கியில் 348 பணி இடங்கள்: அக்.29க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 23, அக்டோபர் 2025 4:09:02 PM (IST)

7,565 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி., அறிவிப்பு!
வியாழன் 25, செப்டம்பர் 2025 12:48:27 PM (IST)

தமிழக காவல்துறையில் 3665 பணி இடங்கள் : செப்.21 வரை விண்ணப்பிக்கலாம்..!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:55:39 PM (IST)

ரயில்வேயில் 434 காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
புதன் 17, செப்டம்பர் 2025 12:27:25 PM (IST)

நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதன் 13, ஆகஸ்ட் 2025 3:34:18 PM (IST)


