» சினிமா » செய்திகள்
முன்னாள் டிஜிபி மீதான ரூ. 2.70 கோடி மோசடி வழக்கு: கமிஷனர் அலுவலகத்தில் சூரி ஆஜா்!
வெள்ளி 25, நவம்பர் 2022 12:36:11 PM (IST)
முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மீது கொடுத்திருந்த மோசடி புகாா் தொடா்பாக சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடிகா் சூரி விசாரணைக்கு ஆஜரானாா்.

இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், நடிகா் சூரி நேற்று வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு வந்தாா். அங்கு அவா், மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் முன்னிலையில் 4-ஆவது முறையாக ஆஜராகி, தன்னிடம் பண மோசடி செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்தாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67வது படத்திற்கு பெயர் அறிவிப்பு...!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 5:27:33 PM (IST)

கே. விஸ்வநாத் மறைவு திரை உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு : முதல்வர் ஸ்டாலின்!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 4:41:15 PM (IST)

அஜித்தின் துணிவு பிப்ரவரி 8-ல் ஓடிடியில் ரிலீஸ்!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 4:17:25 PM (IST)

ஒழுங்கா போய் வேலைய பாரு..' ரசிகருக்கு அறிவுரை கூறிய நடிகர் ரஜினிகாந்த்..!
புதன் 1, பிப்ரவரி 2023 5:32:12 PM (IST)

விஜய் - லோகேஷ் கூட்டணி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
செவ்வாய் 31, ஜனவரி 2023 11:42:07 AM (IST)

பழம்பெரும் சன்டை பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்னம் மறைவு : ரஜினிகாந்த் இரங்கல்
வெள்ளி 27, ஜனவரி 2023 10:56:22 AM (IST)
