» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வலிமையான கட்சி என்றால் இடைத்தேர்தலில் தனித்து நிற்க தயாரா? சீமான் கேள்வி
புதன் 25, ஜனவரி 2023 4:26:57 PM (IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வருகிற 29-ம் தேதி அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

அப்போது திமுக, அதிமுக போன்ற வலிமையான கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "அவர்களை வலிமை என்று பேசாதீர்கள். அந்த வார்த்தையைப் பேசாதீர்கள். நான்தான் வலிமை. திமுக தனித்து நிற்குமா? எதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள், எதற்கு காங்கிரஸ், எதற்கு மதிமுக, எதற்கு விடுதலை சிறுத்தைகள் இத்தனை கட்சிகள் எதற்கு உங்களுக்கு, தமிழக வாழ்வுரிமை அது இதுவென எல்லோரையும் சேர்த்துவைத்துக் கொண்டு ஏன் நிற்கிறீர்கள். வலிமை என்றால், நான் வலிமையானவன். யார் வருகிறீர்கள் என்று கூற வேண்டும் என்று சொல்லவேண்டும்.
ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழருக்கு ஒரு சவாலும் கிடையாது. நான் பேசுவதற்கு யாரிடமாவது பதில் இருக்கிறதா என்று பாருங்கள். எனவே அவர்களுக்குத்தான் நான் சவால்" என்று அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி, நெல்லை உட்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
செவ்வாய் 28, நவம்பர் 2023 5:50:08 PM (IST)

மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 5:32:32 PM (IST)

கூட்டுறவு பணியிடங்களை தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 5:21:15 PM (IST)

தோவாளை ஆராய்ச்சி மைய வாளகத்தில் அரிய வகை மலர்களை ஆட்சியர் ஆய்வு!
செவ்வாய் 28, நவம்பர் 2023 5:06:22 PM (IST)
_1701170504.jpg)
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தலையிட முடியாது : உச்சநீதிமன்றம் அறிவிப்பு
செவ்வாய் 28, நவம்பர் 2023 4:52:56 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய பெண்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 4:42:33 PM (IST)

TRUTHJan 25, 2023 - 05:55:47 PM | Posted IP 162.1*****