» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் தேர்வு: அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேச்சு
திங்கள் 16, மே 2022 12:01:49 PM (IST)
தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் உதவுகின்றன என ஆளுநர் முன்னிலையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.

மேலும், கல்வி மாநில உரிமையில் இருக்க வேண்டும் என்பதை ஆளுநரிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறேன். பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவம், டிகிரி உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தபப்ட வேண்டும். நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு பயனளிக்காது. தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் உதவுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் கருத்து
TAMILANமே 16, 2022 - 02:20:32 PM | Posted IP 162.1*****
ENNA ULARAL. WHAT ABOUT THE OTHER STATES....PEOPLE PLEASE THINK...
மேலும் தொடரும் செய்திகள்

பயன்பாடின்றி கிடப்பில் மருத்துவ உபகரணங்கள் : எம்எல்ஏ., ஆய்வு
புதன் 29, ஜூன் 2022 6:24:56 PM (IST)

திருப்பதி கோவில் போல் பழனி கோவிலை தரம் உயர்த்த முடிவு
புதன் 29, ஜூன் 2022 6:14:01 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
புதன் 29, ஜூன் 2022 5:50:58 PM (IST)

நடிகை மீனா கணவர் மறைவு : திரைப்பிரபலங்கள் இறுதிஅஞ்சலி
புதன் 29, ஜூன் 2022 5:35:29 PM (IST)

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் : ஆளுநருக்கு அன்புமணி வேண்டுகோள்!
செவ்வாய் 28, ஜூன் 2022 3:38:34 PM (IST)

அடுத்தடுத்து 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 28, ஜூன் 2022 3:30:37 PM (IST)

ஆமாம்மே 17, 2022 - 09:34:00 AM | Posted IP 162.1*****