» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழா : சிறப்பு கூட்டுத் தூய்மைப் பணி தொடக்கம்
வியாழன் 23, ஜூலை 2026 3:11:56 PM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு கூட்டுத் தூய்மைப் பணி தொடங்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் அமைந்துள்ள பனிமய மாதா கோவில் திருவிழா வருகிற 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு கூட்டுத் தூய்மைப் பணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள் ஜான் செல்வம், ஜெரால்டு மற்றும் மைக்சன், துணை மேயர் ஜெனிட்டா, மண்டலத் தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர் தொ. நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ்குமார், ரெக்ஸ்லின், ரிக்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாயமான அண்ணன் - தங்கை: 5 மணி நேரத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் மீட்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:28:32 AM (IST)

தூத்துக்குடி பனிமய மாதாவின் 444-வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:17:35 AM (IST)

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53-வது பெற்றோர் தினவிழா: மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா பங்கேற்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:09:42 AM (IST)

வீட்டின் கதவை உடைத்துத் திருட முயற்சி: இருவர் கைது!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:47:22 AM (IST)

அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:26:40 AM (IST)

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டினரின் சதி: தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் பேட்டி!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:22:27 AM (IST)








