» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சி.எஸ்.சி. கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் கோடை கால பயிற்சி: ஏப்.4-ல் ஸ்காலர்ஷிப் தேர்வு!

வெள்ளி 3, ஏப்ரல் 2026 10:47:35 AM (IST)



தூத்துக்குடி சி.எஸ்.சி., கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் கோடை கால பயிற்சி வகுப்பிற்கான ஸ்காலர்ஷிப் தேர்வு வரும் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து சி.எஸ்.சி., கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தின் கிளை மேலாளர் வில்சன் கூறியதாவது "மாணவர்கள் தங்களது விடுமுறையை பயனுள்ளதாக மாற்றிடும் வகையில்  சி.எஸ்.சி., கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் கோடை கால பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. MS Office, C, C++,  Python, Java, AI, Data Science, Full Stack உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. 

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே குரூஸ் பர்னாந்து  சிலை எதிரில் உள்ள சிஎஸ்சி கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் வரும் 4ஆம் தேதி ஸ்காலர்ஷிப் தேர்வு நடைபெறுகிறது. நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்கலாம். முன்பதிவு தேவையில்லை. காலை 10 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடத்தப்படும். 

தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 75 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும். தற்போது பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 0461 2322188, 9597367458 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்  என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory