» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெறக் கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!

திங்கள் 8, டிசம்பர் 2025 12:49:00 PM (IST)



மத்திய அரசின் தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் நான்கு தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி, மத்திய அரசு கொண்டு வந்த நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், சிபிஐ மாவட்டச் செயலாளர் கரும்பன்,  விசிக  மாவட்டச் செயலாளர் கணேசன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஐ (எம்)மத்தியக்குழு உறுப்பினர்  பி.சம்பத், சிபிஐ(எம்.எல்) மத்தியக்குழு உறுப்பினர் பாலசுந்தரம், விசிக துணை பொதுச்செயலாளர் வழ.வில்லவன் கோதை, சிபிஐ மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் லோகநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory