» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தலித்துகள், பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி சிபிஐ ஆர்ப்பாட்டம்
புதன் 19, நவம்பர் 2025 3:46:11 PM (IST)

தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிட் கட்சி தேசிய நிர்வாகக்குழு தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுத்த நிறுத்த கோரி தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சி.பி.ஐ மாநகரசெயலாளர் மாநகர மன்ற உறுப்பினர் ஜி.தனலெட்சுமி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் டாக்டர் த.அறம் கண்டன உரையாற்றினார். மாவட்ட செயலாளர் பி.கரும்பன், மாவட்ட துணைச் செயலாளர்கள் பாலமுருகன், பாபு, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பி.ஞானசேகர், கோவில்பட்டி நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம், எட்டயபுரம் நகரச்செயலாளர் சோலையப்பன், எட்டயபுரம் தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










