» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஆயுதப்படையில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு

செவ்வாய் 18, நவம்பர் 2025 9:29:12 PM (IST)



தூத்துக்குடி ஆயுதப்படையில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள ஆயுதப்படையில் இன்று (18.11.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆய்வு மேற்கொண்டு  ஆயுதப்படை வளாகம், ஆயுத வைப்பறை, பண்டகம் ஆகியவற்றிற்கு சென்று அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டும் மற்றும் துப்பாக்கிகள் பராமரிக்கப்படுவதை ஆய்வு செய்தும் காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார். ஆய்வின்போது நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சி. மதன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory