» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக்கில் புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது
திங்கள் 17, நவம்பர் 2025 8:13:06 PM (IST)
நாசரேத் அருகே பைக்கில் புகையிலை பொருட்கள் கொண்டு வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து நாசரேத் போலீசில் கூறப்படுவது: நாசரேத் அருகே நெய்விளை பகுதியில் நாசரேத் எஸ்ஐ சுந்தரம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அதில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை சோதனை செய்யும் போது அந்த நபர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்து எடுத்து செல்வது தெரியவந்தது.
விசாரனையில் அவர் நாசரேத் அருகே உள்ள பாட்டக்கரையைச் சேர்ந்த ஜேம்ஸ் நிர்மல் மகன் கரண் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 5 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










