» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஊதிய உயர்வு குறைப்பை கண்டித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சனி 15, நவம்பர் 2025 8:12:34 AM (IST)



தூத்துக்குடியில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு நான்கு ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்காத நிலையில் தற்போது ஊதிய உயர்வை 16 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மாவட்டச் செயலர் மகாமுனி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலர் ராஜேந்திரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு தமிழக அரசின் மறைமுக சம்பள வெட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளைக் கண்டித்து முழக்கமிட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory