» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஊதிய உயர்வு குறைப்பை கண்டித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சனி 15, நவம்பர் 2025 8:12:34 AM (IST)

தூத்துக்குடியில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு நான்கு ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்காத நிலையில் தற்போது ஊதிய உயர்வை 16 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலர் மகாமுனி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலர் ராஜேந்திரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு தமிழக அரசின் மறைமுக சம்பள வெட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)










