» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
சனி 18, அக்டோபர் 2025 12:22:21 PM (IST)
தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி மோதிய விபத்தில் மற்றொரு லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி அருகேயுள்ள நடுகூட்டுடன்காடு வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் வெள்ளத்துரை (49), லாரி டிரைவர். இவர் புதிய துறைமுகத்தின் 8வது கப்பல் தளத்தில் லாரியில் இருந்து சரக்கு இறக்கி கொணடிருந்த போது லாரியின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு லாரி அவர் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார. இதுகுறித்து தெர்மல் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழக்குப் பதிந்து லாரி டிரைவர் ஆலந்தா கிராமம் நடுத் தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் மகராஜன் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










