» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கீதாஜீவன் கல்லூரியில் பள்ளிக்களுக்கான போட்டி

சனி 18, அக்டோபர் 2025 10:30:03 AM (IST)



தூத்துக்குடி குறுக்குசாலை கீதாஜீவன் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிகளுக்கு இடையோன கலை மற்றும் அறிவுதிறன் போட்டிகள் நடைபெற்றது.

தமிழ் மற்றும் ஆங்கிலம் பேச்சுபோட்டி, கோலபோட்டி, வினாடிவினா, நெருப்பின்றி சமையல், நாட்டுபுற நடன போட்டி நடைப்பெற்றது. இதில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற புனிதவளனார் மேல்நிலைப்பள்ளி கீழமுடிமண் பள்ளி சுழற்கோப்பை பெற்றது. கல்லூரி செயலாளர் ஜீவன் ஜேக்கப் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் சுதன்கீலர், சுதாசுதன், மரு.மகிழ் ஜான், கீர்த்தனாமகிழ் பரிசுகள் வழங்கினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory