» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் அருகே ஆயுதங்களுடன் நின்ற வாலிபர் கைது

சனி 18, அக்டோபர் 2025 10:17:12 AM (IST)

நாசரேத் அருகே ஆயுதங்களுடன் நின்று பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே நெய்விளை கிராமத்தை சேர்ந்தவர் மாயாண்டி மகன் பாலசதீஷ் (23). சம்பவத்தன்று இவர் நெய்விளை பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த நாசரேத் எஸ்.ஐ.சுந்தரம் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பால சதீஷ்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory