» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகரில் எந்த பாதிப்பும் இல்லை : மேயர் ஜெகன் பெரியசாமி

சனி 18, அக்டோபர் 2025 8:56:31 AM (IST)

தொடர் கனமழையால் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக மாநகரப் பகுதிகளில் மழைநீர் தேங்கவில்லை மேலும் உப்பாற்று ஒடையில் தற்போது கோரம்பள்ளத்தில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் செல்வதால் மாநகரப் பகுதிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. 

தூத்துக்குடி மாநகர மக்கள் மழைநீர் அகற்றுவது தொடர்பான புகார்களுக்கு 24 மணி நேரம் செயல்படும் 1800 203 0401 என்ற இந்த கட்டணமில்லா எண்ணில் அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory