» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோரம்பள்ளம் வடிநிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
சனி 18, அக்டோபர் 2025 8:53:28 AM (IST)
தொடர்மழையின் காரணமாக கோரம்பள்ளம் வடிநிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உப்பாற்று ஓடை நீர்வழிப் பகுதியில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக கோரம்பள்ளம் குளத்திற்கு காலை 5.45 மணி அளவில், 1000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கோரம்பள்ளம் குளத்தின் பாதுகாப்பான நீர்மட்டத்தை பராமரிக்கும் பொருட்டு 1500 கன அடி தண்ணீர் குளத்தில் இருந்து திறக்கப்பட்டுள்ளது.
கோரம்பள்ளம் குளத்தின் வடிகால் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மழை நிலவரம் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வெள்ள நீர் கட்டுப்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










