» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோயிலில் மகாராஷ்டிர ஆளுநர் தரிசனம்
சனி 12, ஜூலை 2025 7:36:43 AM (IST)

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த அவரை, கோட்டாட்சியர் சுகுமாறன், டிஎஸ்பி மகேஷ்குமார், கோயில் நிர்வாகத்தினர் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து அவர் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர், கோயில் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் ஆளுநர் கூறியதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசு அதிக சிரத்தை எடுத்து குடமுழுக்கை நடத்தி இருக்கிறார்கள். கடவுள் இல்லை என்று சொன்னவர்கள் கூட கடவுளை வணங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றார்.
அப்போது, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, மாவட்டத் தலைவர்கள் முத்துபலவேசம் (திருநெல்வேலி), தூத்துக்குடி தெற்கு சித்ராங்கதன், நவமணிகண்டன், திருச்செந்தூர் நகரத் தலைவர் செல்வகுமரன், நகரப் பொருளாளர் பலவேச கண்ணன், நிர்வாகிகள் வினோத் சுப்பையன், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)











முன்னாள் தூத்துக்குடிJul 12, 2025 - 01:20:24 PM | Posted IP 172.7*****