» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்!

வியாழன் 10, ஜூலை 2025 10:24:12 AM (IST)



தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள பொது வேலை நிறுத்தப் போராட்டம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது. 

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்ட ஜாக்டோ-ஜியோஅமைப்பு சார்பில் அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்துதல் தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ திரும்பப்பெறுதல் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory