» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் பதவி ஏற்பு

வியாழன் 10, ஜூலை 2025 10:03:56 AM (IST)



நாசரேத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலராக மிக்கேல் ஜெரோசின் பொறுப்பேற்றுக் கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய சிவராமன் உடையார்குளத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக  ஆழ்வார்திருநகரி அருகே உள்ள கீழ்பிடாகை அப்பன்கோவில் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய மிக்கேல் ஜெரோசின் நாசரேத் கிராம நிர்வாக அலுவலராக மாற்றப்பட்டு பொறுப்பேற்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory