» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல புதிய பேராயர் திமோத்தி ரவீந்தர் பொறுப்பேற்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:12:14 AM (IST)
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில பேராயர், பிரதம பேராயரின் ஆணையாளராக கோவை திருமண்டலப் பேராயர் திமோத்தி ரவீந்தர் பொறுப்பேற்றுக்கொண்டார்.தென்னிந்திய திருச்சபையின் பொறுப்பு பிரதம பேராயர், உதவி பிரதம பேராயரின் ஆணைப்படி நியமிக்கப்பட்டுள்ள அவர், தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் உள்ள திருச்சபை அலுவலகத்தில் பொறுப்பேற்றார். அவருக்கு குருமார்கள், திருச்சபை மக்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். அப்போது அவர், தென்னிந்திய திருச்சபை ஒப்புதலுடன், இந்தத் திருமண்டிலத்துக்கு விரைவில் புதிய தேதியில் தேர்தல் நடத்தப்படும் என, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










