» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல புதிய பேராயர் திமோத்தி ரவீந்தர் பொறுப்பேற்பு

செவ்வாய் 8, ஜூலை 2025 7:12:14 AM (IST)

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில பேராயர், பிரதம பேராயரின் ஆணையாளராக கோவை திருமண்டலப் பேராயர் திமோத்தி ரவீந்தர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தென்னிந்திய திருச்சபையின் பொறுப்பு பிரதம பேராயர், உதவி பிரதம பேராயரின் ஆணைப்படி நியமிக்கப்பட்டுள்ள அவர், தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் உள்ள திருச்சபை அலுவலகத்தில் பொறுப்பேற்றார். அவருக்கு குருமார்கள், திருச்சபை மக்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். அப்போது அவர், தென்னிந்திய திருச்சபை ஒப்புதலுடன், இந்தத் திருமண்டிலத்துக்கு விரைவில் புதிய தேதியில் தேர்தல் நடத்தப்படும் என, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory