» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தபோது தீவிபத்து : வைக்கோல் படப்பு எரிந்து சேதம்
திங்கள் 7, ஜூலை 2025 3:12:12 PM (IST)

தூத்துக்குடியில் இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தபோது தீவிபத்து ஏற்பட்டு வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்தது.
தூத்துக்குடி வடக்கு சங்கரப்பேரியில் கோசண்டு மகன் செல்லத்தேவர் என்பவர் இறந்த வீட்டில் அடக்கத்திற்காக இறுதி ஊர்வலம் செல்லும் போது பட்டாசு வெடித்ததில் தீப்பொறி காற்றில் பறந்து அருகில் இருந்த அங்குசாமி என்பவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு துறை அலுவலகத்தில் இருந்து வந்த தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு துறை வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதனால் வைக்கோல் படப்பு தவிர வேறெந்த சேதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










