» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மதுபானக் கூடத்தில் திடீர் தீவிபத்து!
செவ்வாய் 24, ஜூன் 2025 8:23:46 AM (IST)

தூத்துக்குடியில் தனியார் உணவகத்தில் உள்ள மதுபானக் கூடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தூத்துக்குடி ஜெயராஜ் சாலை பகுதி உணவகத்தில் உள்ள மதுபானக் கூடத்தில், நேற்று முன்தினம் இரவு மதுக் கூடத்தில் புகை பிடிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மது குடிக்க வந்தவர்கள் புகை பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே இருந்த சோபாவில் தீ பற்றியதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து மதுக்கூடம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதன் காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
மக்கள் கருத்து
அதுJun 24, 2025 - 10:54:10 AM | Posted IP 172.7*****
அரசு மதுபானமா ? தனியார் மதுபானமா ? உணவகத்தில் உள்ள எந்த மதுபான கூடம் ? பொதுமக்களை பொது அறிவை வளர்க்க கேள்வி கேக்குற மாதிரி இருக்கே .. ஒழுங்கா பெயர் போடுங்கடா
மேலும் தொடரும் செய்திகள்

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு : முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூபேச்சு
வியாழன் 10, ஜூலை 2025 10:14:04 AM (IST)

நாசரேத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் பதவி ஏற்பு
வியாழன் 10, ஜூலை 2025 10:03:56 AM (IST)

மனித உரிமைகள் குறித்த குறும்பட போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்!
வியாழன் 10, ஜூலை 2025 7:59:12 AM (IST)

காதலனுடன் தகராறு: இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!!
வியாழன் 10, ஜூலை 2025 7:35:43 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கிகளில் ரூ.300 கோடி பண பரிவர்த்தனை முடக்கம்
வியாழன் 10, ஜூலை 2025 7:29:04 AM (IST)

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு பணி : போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!!
வியாழன் 10, ஜூலை 2025 7:23:07 AM (IST)

ALLELUYAJun 25, 2025 - 02:43:44 PM | Posted IP 172.7*****