» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக பானோத் ம்ருகேந்தர் லால் நியமனம்!
திங்கள் 23, ஜூன் 2025 4:06:00 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆணையராக பானோத் ம்ருகேந்தர் லால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபோல் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஓசூர் மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 9 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் பிரேக் தரிசனம் விரைவில் அமல் : ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்!
வியாழன் 10, ஜூலை 2025 10:44:47 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் மீனவர் பலி!
வியாழன் 10, ஜூலை 2025 10:40:09 AM (IST)

தூத்துக்குடியில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்!
வியாழன் 10, ஜூலை 2025 10:24:12 AM (IST)

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு : முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூபேச்சு
வியாழன் 10, ஜூலை 2025 10:14:04 AM (IST)

நாசரேத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் பதவி ஏற்பு
வியாழன் 10, ஜூலை 2025 10:03:56 AM (IST)

மனித உரிமைகள் குறித்த குறும்பட போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்!
வியாழன் 10, ஜூலை 2025 7:59:12 AM (IST)

M BabuJun 24, 2025 - 01:53:28 PM | Posted IP 104.2*****