» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது இந்து முன்னணி தாக்குதல்: தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!
திங்கள் 23, ஜூன் 2025 3:16:22 PM (IST)

திண்டுக்கலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசின் 11 ஆண்டுகால மக்கள் விரோத கொள்கைகளை மக்களிடம் எடுத்துக் கூறிய போது, திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சரத்குமார் மீது இந்து முன்னனியினர் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டித்தும், இந்து முன்னணினரை கைது செய்ய கோரியும் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரச் செயலாளர் எம்எஸ் முத்து தலைமை தாங்கினார்.
ராமமூர்த்தி, ரவி தாகூர் முன்னிலை வகித்தனர். கே.பி ஆறுமுகம் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் அப்பாதுரை, மாவட்ட செயற்குழு சங்கரன் ஓன்றிய செயலாளர், மாவட்டக்குழு, காசி ஸ்ரீநாத் சுரேஸ், மாநகரக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம் காஸ்ட்ரோ கிஷோர் ஆனந்த், முத்து சிப்பி தாமோதரன் நாகராஜ், வயனபெருமாள், மனோகரன், ஜேம்ஸ், செல்வம், முருகன், சன்முகசுந்தரம், சாம்பசிவம், ஆபிரகாம் குருஸ், பெருமாள், மணவாளன், தங்கவேல், பாலமுருகன், தசலிஸ், செல்வம்உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனித உரிமைகள் குறித்த குறும்பட போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்!
வியாழன் 10, ஜூலை 2025 7:59:12 AM (IST)

காதலனுடன் தகராறு: இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!!
வியாழன் 10, ஜூலை 2025 7:35:43 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கிகளில் ரூ.300 கோடி பண பரிவர்த்தனை முடக்கம்
வியாழன் 10, ஜூலை 2025 7:29:04 AM (IST)

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு பணி : போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!!
வியாழன் 10, ஜூலை 2025 7:23:07 AM (IST)

தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
வியாழன் 10, ஜூலை 2025 7:08:14 AM (IST)

ரயில் விபத்துக்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எம்பவர் இந்தியா கோரிக்கை!
புதன் 9, ஜூலை 2025 4:56:34 PM (IST)

VIJAY VIJAYJun 23, 2025 - 03:28:56 PM | Posted IP 162.1*****