» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
துணை மின் நிலையத்தில் ரூ.1லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்கள் திருட்டு : போலீஸ் விசாரணை
திங்கள் 16, ஜூன் 2025 10:34:37 AM (IST)
தூத்துக்குடியில் துணை மின் நிலையத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் கடந்த 13ஆம் தேதி இரவு பூட்டை உடைத்து உள்ள சென்ற மர்ம நபர்கள் அங்கு இருந்த காப்பர் வயர்களை திருடி சென்று விட்டார்களாம். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மண்டல அலுவலர் ஞானகுரு என்பவர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் வழக்கு பதிவு செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் சைரஸ் விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










