» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு ஊழியர்களுக்கான கிரிக்கெட் போட்டி : அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்!

ஞாயிறு 15, ஜூன் 2025 12:04:59 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டியை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், "பணி சுமை இல்லாமல் சிறப்பாக பணி செய்ய விளையாட்டு ஒரு முக்கியமான கருவி என்று வாழ்த்தினார். இந்த போட்டியில் 10 அணியினர் பங்கு பெற்றுள்ளார்கள். இந்த போட்டிகளை ஆசிரியர்கள் செல்வின் அமீர்தராஜ், ரஞ்சித் குமார் உட்பட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஒருங்கிணைத்து நடத்தினர். பெனிட்டன் தொகுத்து வழங்கினார். சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு அமைச்சர் சீருடை வழங்கினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education


New Shape Tailors



Arputham Hospital



Thoothukudi Business Directory