» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கும் பணி: மேயர் ஆய்வு

சனி 14, ஜூன் 2025 11:06:21 AM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில் "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பிரதான சந்திப்புகளிலும் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளிலும் உயரம் குறைவான மின் விளக்கு கோபுரங்கள் அமைத்து வருகின்றோம். 

அதன் ஒரு பகுதியாக மாநகர மக்களின் கோரிக்கையினை தொடர்ந்து  அழகேசபுரம் மற்றும் செல்வநாயகபுரம் சந்திக்கும் இடத்திலும், ஒன்றாம் கேட் செயின்ட் பேட்ரிக்ஸ் சர்ச் அருகிலும்  மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் முடிந்து மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory