» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கும் பணி: மேயர் ஆய்வு
சனி 14, ஜூன் 2025 11:06:21 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில் "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பிரதான சந்திப்புகளிலும் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளிலும் உயரம் குறைவான மின் விளக்கு கோபுரங்கள் அமைத்து வருகின்றோம்.
அதன் ஒரு பகுதியாக மாநகர மக்களின் கோரிக்கையினை தொடர்ந்து அழகேசபுரம் மற்றும் செல்வநாயகபுரம் சந்திக்கும் இடத்திலும், ஒன்றாம் கேட் செயின்ட் பேட்ரிக்ஸ் சர்ச் அருகிலும் மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் முடிந்து மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










