» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் டாஸ்மாக் பாரில் திருட்டு: வாலிபர் கைது

சனி 14, ஜூன் 2025 10:42:51 AM (IST)

தூத்துக்குடியில் டாஸ்மாக் பாரில் பணத்தை திருடிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம், அன்னை வேளாங்கன்னி நகரைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் கனிராஜா (55).  இவர் பூப்பாண்டியாபுரத்தில் உள்ள அரசு மதுபானக் கடை அருகில் பார் நடத்தி வருகிறார். கடந்த 10ம் தேதி கடையை பூட்டிவிட்டு சென்ற பின்னர் மறுநாள் 12 மணிக்கு கடையை திறக்க வந்துள்ளார். 

அப்போது கல்லாவில் இருந்த ரூ.3ஆயிரம் பணம் திருடுபேயிருந்தது. இதுகுறித்து அவர் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் சக்திவேல் (28) என்பவர் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory