» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் செயற்கை புல்வெளி விளையாட்டு வளாகம்: கனிமொழி எம்பி திறந்து வைத்தார்!

வெள்ளி 13, ஜூன் 2025 10:25:08 AM (IST)



தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி சாலையில் செயற்கை புல்வெளி விளையாட்டு (Turf) வளாகத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வ.உ.சி கல்லூரி சாலையில் பணிகள் நிறைவுற்ற செயற்கை புல்வெளி (Turf) விளையாட்டு வளாகத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி., மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலான், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மற்றும் மாமன்றம் உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory