» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் செயற்கை புல்வெளி விளையாட்டு வளாகம்: கனிமொழி எம்பி திறந்து வைத்தார்!
வெள்ளி 13, ஜூன் 2025 10:25:08 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி சாலையில் செயற்கை புல்வெளி விளையாட்டு (Turf) வளாகத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வ.உ.சி கல்லூரி சாலையில் பணிகள் நிறைவுற்ற செயற்கை புல்வெளி (Turf) விளையாட்டு வளாகத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி., மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலான், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மற்றும் மாமன்றம் உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)










