» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக்கில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி!
திங்கள் 19, மே 2025 8:25:46 PM (IST)
சாத்தான்குளம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனிற்ன்றி உயரிழந்தார்.
நெல்லை கோவைகுளத்தைச் சேர்ந்தவர் முப்பிடாதி மனைவி முத்துலட்சுமி (71), இவர் அவரது உறவினர் முத்துக்குமார் என்பவரை பார்ப்பதற்காக திருச்செந்தூருக்கு கடந்த மே 5ஆம் தேதி வந்து பார்த்து விட்டு, 6ஆம்தேதி அவரது பேரன் இசக்கிராஜா ஓட்டி வந்த பைக்கில் சாத்தான்குளம் பன்னம்பாறை, செட்டிக்குளம் வழியாக நெல்லை சென்றனர்.
செட்டிக்குளம் வேகதடை பகுதியில் வரும் போது திடீரென எதிர்பாராத விதமாக முத்துலட்சுமி பைக்கில் தவறிவிழுந்தாராம். இதில் காயமடைந்த முத்துலட்சுமியை நெல்லை மருத்துவகல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி முத்துலட்சுமி இறந்து போனார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா : 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்
செவ்வாய் 24, ஜூன் 2025 8:41:25 PM (IST)

நாசரேத் சாலமோன் பள்ளியில் முப்பெரும் விழா
செவ்வாய் 24, ஜூன் 2025 8:14:59 PM (IST)

தேவாலயத்தில் ஜாக்கி மூலம் கன்வென்சன் கூட்ட மேடை 3 அடி உயர்த்தும் பணி தொடக்கம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 8:02:55 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 7:57:27 PM (IST)

திருச்செந்தூர் குடமுழுக்கு விழா பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்
செவ்வாய் 24, ஜூன் 2025 5:50:26 PM (IST)

நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயன்பெற தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 24, ஜூன் 2025 5:33:09 PM (IST)
