» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழீழ இனப்படுகொலை தினம்: த.வெ.க. அஞ்சலி!

ஞாயிறு 18, மே 2025 10:36:29 AM (IST)



இலங்கையில் தமிழீழ இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களின் உயிர்த் தியாகத்தை நினைவுக்கூறும் வகையில், தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில், கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி நினைவஞ்சலியை செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory