» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திமுக இளைஞரணி சார்பில் நீர் மோர் பந்தல்: அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்
ஞாயிறு 11, மே 2025 12:59:47 PM (IST)

தூத்துக்குடியில் கோடை காலத்தை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் நீர் மோர் பந்தலை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடியில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் விவிடி சிக்னல் அருகே நீர் மோர் பந்தலை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்ர் கீதாஜீவன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் பிரதீப், ஜோசப் அமல்ராஜ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், பகுதி இளைஞரணி அமைப்பாளர் நிர்மல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)











MURUGANமே 11, 2025 - 05:11:20 PM | Posted IP 162.1*****