» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக இளைஞரணி சார்பில் நீர் மோர் பந்தல்: அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

ஞாயிறு 11, மே 2025 12:59:47 PM (IST)



தூத்துக்குடியில் கோடை காலத்தை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் நீர் மோர் பந்தலை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடியில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் விவிடி சிக்னல் அருகே நீர் மோர் பந்தலை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்ர் கீதாஜீவன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் பிரதீப், ஜோசப் அமல்ராஜ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், பகுதி இளைஞரணி அமைப்பாளர் நிர்மல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

MURUGANமே 11, 2025 - 05:11:20 PM | Posted IP 162.1*****

daily moar, tharbusani, mineral water kodupangala

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory