» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருமண்டல சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக தண்ணீர் தினம்!
சனி 22, மார்ச் 2025 5:04:35 PM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் சுற்றுச்சூழல் கரிசனைத் துறையின் சார்பாக உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு நங்கைமொழி ஆர்த்திக் ராஜா தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் கரிசனை துறை இயக்குனர் ஜான் சாமுவேல் தண்ணீரை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தண்ணீர் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை குறித்துதான விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் நாசரேத் ஜஸ்டின் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் அபிஷன், ராய்ஸ்டன், ஜூபல், ஸ்டெபான், தயான், தன்ரார்வலர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத் துறை இயக்குனர் ஜான்சாமுவேல் செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










