» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கோவில்பட்டியில் வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிடத்தினை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்தி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தகக்கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழச்சிக்கு கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க தலைவர் சங்கர் கணேஷ் தலைமை வகித்தார்.
கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க செயலாளர் ஜெயசீலன், துணைத்தலைவர் சிவன்பாண்டி, பொருளாளர் ரேவதி, துணைச் செயலாளர் முனீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய கட்டிடத்தினை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்தி திறந்து வைத்து, புத்தகக் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சார்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கருப்பசாமி, விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன், குற்றவியல் நடுவர் எண் : 1 - நீதிமன்ற நீதிபதி கடற்கரை செல்வம், குற்றவியல நடுவர் எண் : 2- நீதிமன்ற நீதிபதி பீட்டர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அரசு வழக்கறிஞர் சம்பத்குமார், மூத்த வழக்கறிஞர்கள், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)











GM SANKAR GANESHMar 21, 2025 - 03:02:14 PM | Posted IP 162.1*****