» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பஸ் ஸ்டாப்பில் பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு : வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 22, ஜூலை 2024 12:35:25 PM (IST)
மெஞ்ஞானபுரம் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 2 பவுன் தங்கச் செயினை பறித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம், நாராயணபுரம் கொட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி சந்தனமாரி (43), இவர் திருச்செந்தூர் செல்வதற்காக நாராயணபுரம் பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது மோட்டார் பைக்கில் வந்த 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் இவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்று விட்டார்.
இந்த சம்பவம் குறித்து சந்தனமாரி மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாமா பத்மினி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










