» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலை பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

ஞாயிறு 21, ஜூலை 2024 8:08:15 PM (IST)



தூத்துக்குடியில் போல் பேட்டை பகுதியில் சாலை பணிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாநகரம் போல் பேட்டை 13 வது வார்டு மேற்கு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நடைபெற்று வரும் சாலை பணியினை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, திமுக மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், மாமன்ற உறுப்பினர் ஜாக்குலின், மகளிர் அணி விஜயா ஆகியோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து

உண்மை விளம்பிJul 21, 2024 - 08:38:53 PM | Posted IP 162.1*****

நகர வளர்ச்சி என்றால் போல் பேட்டை, புதிய பேருந்து நிலையம் சுற்றியுள்ள பகுதிகள் மட்டும் தானா! பெரியசாமி காலத்திலிருந்து அவர்கள் மேலூருக்கு தான் அதிக முக்கியதுவம் தருகிறார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory