» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை கண்டித்து தொழிலாளர்கள் ஆா்ப்பாட்டம்!

செவ்வாய் 18, ஜூன் 2024 12:19:43 PM (IST)



தூத்துக்குடியில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை கண்டித்து பணிமனை முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை கண்டித்தும் பல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தியும் SETC பணிமனை முன்பு பணிமனை செயலாளா் மாயக்குமாா் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளா் பேச்சிமுத்து வாழ்த்துரை வழங்கினாா், மாவட்ட துணைச் செயலாளா் பிச்சைமணி நன்றியுரையாற்றினாா். இதில், திரளான தொழிலாளா்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



Arputham Hospital






Thoothukudi Business Directory