» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நீட் தேர்வின் குளறுபடிகளை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!

செவ்வாய் 11, ஜூன் 2024 4:08:01 PM (IST)



தூத்துக்குடியில் நீட் தேர்வின்  குளறுபடிகளை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வின் குளறுபடிகளை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் இன்று சிதம்பரநகர் பஸ் ஸ்டாப் அருகே காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெ.கலை அஜித் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மு.கிஷோர்குமார் கண்டன உரையாற்றினார் மற்றும் பல மாணவர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

வேலையில்லாத விரக்தியில் பூசாரி தற்கொலை!

திங்கள் 17, பிப்ரவரி 2025 8:17:33 AM (IST)

Sponsored Ads


Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory