» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் விபத்தில் ஜூஸ் கடை உரிமையாளர் பலி
செவ்வாய் 11, ஜூன் 2024 10:58:50 AM (IST)
தூத்துக்குடியில் பைக் விபத்தில் ஜூஸ் கடை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி தாளமுத்துநகர், வேளாங்கன்னி நகரைச் சேர்ந்தவர் அந்தோணி தாமஸ் மகன் மைக்கேல் துரை (32). இவர் அப்பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு எட்டயபுரம் ரோட்டில் பைக்கில் சென்றுகொண்டிருந்ததார்.
அப்போது திடீரென மற்றொரு பைக் பைக் குறுக்கே வந்தால் விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த மைக்கேல் துரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலி: கணவர் படுகாயம்
ஞாயிறு 15, ஜூன் 2025 8:35:00 PM (IST)

தூத்துக்குடியில் நவீன உடற்பயிற்சிக் கூடம்: கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
ஞாயிறு 15, ஜூன் 2025 8:01:00 PM (IST)

டாஸ்மாக் கடையில் விற்கப்படுவது மிளகு ரசமா? கள் இறக்கும் போராட்டத்தில் சீமான் ஆவேசம்!
ஞாயிறு 15, ஜூன் 2025 7:49:19 PM (IST)

விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி போட்டி: கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்!
ஞாயிறு 15, ஜூன் 2025 7:39:05 PM (IST)

தந்தையின் நினைவு தினத்தில் மாணவர்களுக்கு தங்க மோதிரம், தங்க கம்மல் பரிசளித்த வாரிசுகள்
ஞாயிறு 15, ஜூன் 2025 7:34:38 PM (IST)

அரசு ஊழியர்களுக்கான கிரிக்கெட் போட்டி : அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 15, ஜூன் 2025 12:04:59 PM (IST)
