» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் ஆய்வு
ஞாயிறு 9, ஜூன் 2024 3:02:03 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 200 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தேர்வு மையங்களில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
"தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி IV-ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வுகளை தூத்துக்குடி மாவட்டத்தில் 10 வட்டங்களில் அமைந்துள்ள 200 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 58,373 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வினை 45,440 பேர் எழுதினர்.
12,933 பேர் பங்கேற்கவில்லை. தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆய்வு செய்தார். தொகுதி 4 தேர்வு எழுத வருபவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!
சனி 24, மே 2025 11:57:32 AM (IST)

அணு ஆயுதத்தை காட்டி, இந்தியாவை அச்சுறுத்த முடியாது: மாஸ்கோவில் கனிமொழி எம்.பி., பேச்சு!
சனி 24, மே 2025 11:40:46 AM (IST)

நாளை திருமணம்: காதல் விவகாரத்தில் இளம்பெண் தற்கொலை - தூத்துக்குடி அருகே சோகம்!!
சனி 24, மே 2025 11:36:45 AM (IST)

குடிநீர் விரயம்: சமூக ஆர்வலர்கள் நூதன போராட்டம்
சனி 24, மே 2025 10:46:56 AM (IST)

மயானத்திற்கு செல்லும் பாதையில் பிரச்சனை : கோட்டாட்சியர் விசாரணை
சனி 24, மே 2025 10:21:19 AM (IST)

சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவன் விஷம் குடித்து தற்கொலை
சனி 24, மே 2025 8:39:40 AM (IST)
