» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மீனவருக்கு கத்திக்குத்து : வாலிபர் கைது
ஞாயிறு 26, மே 2024 12:35:50 PM (IST)
தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் தாக்கி பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் களஞ்சியராஜ் (46). மீனவர் ஆன இவர் தூத்துக்குடி பூபால்ராயபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ஒரு வாலிபர் இவரிடம் கத்தியக்கட்டி மிரட்டி பணம் கேட்டாராம். ஆனால் அவர் கொடுக்க மறுக்கவே அவரை கத்தியால் குத்தினார்.
இதில் அவர் காயம் அடைந்த களஞ்சியராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்கு பதிவு செய்து தூத்துக்குடி கோவில் பிள்ளை விளையைச் சேர்ந்த தாசன் மகன் நிக்சன் (19) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)
