» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பச்சை குத்துபவா்களுக்கு சுகாதாரத் துறை அறிவுரை
வியாழன் 23, மே 2024 8:46:22 AM (IST)

பச்சை குத்துபவா்கள் ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றவா்களுக்கு பயன்படுத்த கூடாது என சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தினா்.
திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு சுகாதாரத் துறை சாா்பில் கோயில் வளாகத்தில் 3 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கோயில் வளாகத்தில் உள்ள பச்சை குத்தும் கடைகளில் சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். பச்சை குத்துவதற்கு ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றவா்களுக்கு பயன்படுத்தக் கூடாது எனவும், பயன்படுத்திய ஊசிகளை அப்புறப்படுத்துவது குறித்தும் சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளா்கள் ஜெய்சங்கா், செல்வகுமாா் ஆகியோா் அறிவுறுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலி: கணவர் படுகாயம்
ஞாயிறு 15, ஜூன் 2025 8:35:00 PM (IST)

தூத்துக்குடியில் நவீன உடற்பயிற்சிக் கூடம்: கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
ஞாயிறு 15, ஜூன் 2025 8:01:00 PM (IST)

டாஸ்மாக் கடையில் விற்கப்படுவது மிளகு ரசமா? கள் இறக்கும் போராட்டத்தில் சீமான் ஆவேசம்!
ஞாயிறு 15, ஜூன் 2025 7:49:19 PM (IST)

விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி போட்டி: கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்!
ஞாயிறு 15, ஜூன் 2025 7:39:05 PM (IST)

தந்தையின் நினைவு தினத்தில் மாணவர்களுக்கு தங்க மோதிரம், தங்க கம்மல் பரிசளித்த வாரிசுகள்
ஞாயிறு 15, ஜூன் 2025 7:34:38 PM (IST)

அரசு ஊழியர்களுக்கான கிரிக்கெட் போட்டி : அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 15, ஜூன் 2025 12:04:59 PM (IST)
