» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தி இந்து ஊழியர் சங்கத்தின் தலைவராக 3-வது முறையாக கனிமொழி எம்பி தேர்வு!
புதன் 15, மே 2024 3:46:39 PM (IST)

தி இந்து அலுவலகம் மற்றும் தேசிய பத்திரிகை ஊழியர் சங்கத்தின் தலைவராக 3-வது முறையாக கனிமொழி எம்பி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தி இந்து அலுவலகம் மற்றும் தேசிய பத்திரிகை ஊழியர்கள் சங்கத்தின் தலைவராக தொடர்ந்து 3-வது முறையாக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சங்கத்தின் நிர்வாகிகள் இன்று சென்னை சி.ஐ.டி காலனி இல்லத்தில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அணு ஆயுதத்தை காட்டி, இந்தியாவை அச்சுறுத்த முடியாது: மாஸ்கோவில் கனிமொழி எம்.பி., பேச்சு!
சனி 24, மே 2025 11:40:46 AM (IST)

நாளை திருமணம்: காதல் விவகாரத்தில் இளம்பெண் தற்கொலை - தூத்துக்குடி அருகே சோகம்!!
சனி 24, மே 2025 11:36:45 AM (IST)

குடிநீர் விரயம்: சமூக ஆர்வலர்கள் நூதன போராட்டம்
சனி 24, மே 2025 10:46:56 AM (IST)

மயானத்திற்கு செல்லும் பாதையில் பிரச்சனை : கோட்டாட்சியர் விசாரணை
சனி 24, மே 2025 10:21:19 AM (IST)

சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவன் விஷம் குடித்து தற்கொலை
சனி 24, மே 2025 8:39:40 AM (IST)

தூத்துக்குடியில் துப்பாக்கி முனையில் ரவுடி கைது : பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!!
சனி 24, மே 2025 8:22:31 AM (IST)

குமார.பார்த்ததாரதி..மே 17, 2024 - 11:26:08 AM | Posted IP 172.7*****